Download Now Banner

This browser does not support the video element.

மேல்மலையனூர்: மேல்மலையனூர் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

Melmalaiyanur, Viluppuram | Aug 22, 2025
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று காலை 6 மணி அளவில் ஆவணி மாத அமாவாசைபை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் அங்காளம்மன் ஸ்ரீ குமார கணநாத அம்பாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இன்று இரவு நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ
Read More News
T & CPrivacy PolicyContact Us