Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: சாணார்பட்டி அருகே நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு தரப்பினரை தள்ளி வைத்து கோயில் திருவிழா கொண்டாட்டம் 4 பேர் மீது வழக்குப்பதிவு

Dindigul West, Dindigul | Sep 8, 2025
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி R கல்லுப்பட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதாகவும் ஊரின் மத்தியில் அனைவருக்கும் பொதுவாக மாரியம்மன் கோயில் உள்ளதாகவும் இந்த கோயிலில் பல வருடங்களாக அனைவரும் ஒன்றிணைந்து சாமி கும்பிட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் அதிகம் மக்கள் தொகை உள்ளதாக கூறி மற்றொரு தரப்பினரை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை.
Read More News
T & CPrivacy PolicyContact Us