Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: உக்கிரன்கோட்டையில் நடந்த கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை திருநெல்வேலி முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

Tirunelveli, Tirunelveli | Sep 11, 2025
மானூர் காவல் நிலைய சரகம் கோட்டை பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மகாராஜன் என்பவர் அதே ஊரை சார்ந்த சண்முகசுந்தரம் என்ற சின்னையா என்பவரை கொலை செய்தார் அந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இன்று மாலை 5 மணி அளவில் குற்றவாளியான மகாராஜன் என்பவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிபதி செல்வம் ஆயிள் தண்டனை மற்றும் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us