ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீன்பிடி படகை இலங்கை கடற்படையின் அதிவேக ரோந்து படகு இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்து விரட்டி அடித்ததாகவும் இலங்கை கடற்படையினர் அத்துமீறி இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்து விரட்டி அடித்ததை மீனவர்கள் தங்களது படகில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் என்ற திசை காட்டும் கருவியின் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.