Download Now Banner

This browser does not support the video element.

குமாரபாளையம்: கத்தேரியில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விக்கிரமராஜா பேட்டி

Kumarapalayam, Namakkal | Aug 31, 2025
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்கள் திரும்ப வரப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us