Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம், இறகு பந்து போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Cuddalore, Cuddalore | Aug 28, 2025
கடலூர் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட அளவிலான இறகுபந்து மற்றும் சிலம்பம் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
Read More News
T & CPrivacy PolicyContact Us