Download Now Banner

This browser does not support the video element.

செய்யூர்: சோத்துப்பாக்கம் பகுதியில் தனி நபர் பணம் கேட்டு சிறு குறு கடைகளை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல்

Cheyyur, Chengalpattu | Sep 20, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் வந்தவாசி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குறு கடைகள் இயங்கி வருகிறது இந்நிலையில் திருவளர்ச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி, என்பவர் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கடைளில் பணம் கேட்டு கடைகளை அடித்து உடைத்து அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி வியாபாரிகள் கூறப்படுகின்றனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us