Download Now Banner

This browser does not support the video element.

விருத்தாசலம்: எறுமனூரில் NLC மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் அன்புமணி ராமதாஸ் நிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Virudhachalam, Cuddalore | Sep 12, 2025
என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமைந்தால் விவசாயம் அழியும். அன்புமணி ராமதாஸ் என்எல்சி நிறுவனத்தின் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க வேண்டும் என திமுக அரசும் மத்திய அரசும் திட்டமிட்டு இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென தொடர்ந்து போராடி வருகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us