கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் கொள்ளை அடித்து விட்டு டாரஸ் லாரியில் கார் ஒன்றை ஏற்றுக் கொண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த வட மாநில கொள்ளையர்கள் போலீசார் மடக்கி பிடித்தனர் இதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து மத்திய சிறையில் அடைத்தனர் ஹிமாச்சல பிரதேசத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற எஸ்ஐ உட்பட நான்கு போலீசா திடீர் வயிற்றுப்போக்கு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை