Download Now Banner

This browser does not support the video element.

வேதாரண்யம்: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கல்வி கடன் முகாம் - மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கல்வி கடன் வழங்கினார்

Vedaranyam, Nagapattinam | Sep 9, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.09.2025) கல்வி கடன்களை வழங்கினார் .நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில் வேதாரண்யம் வட்டார அளவில் முதல் கல்விக் கடன் முகாமினை வேதாரண்யம் வட்டார வளர்
Read More News
T & CPrivacy PolicyContact Us