Download Now Banner

This browser does not support the video element.

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தி ரிதர்சன ஊர்வலத்தில் தரையில் அமர்ந்து தர்ணா செய்த பெண்களால் பரபரப்பு

Shenkottai, Tenkasi | Aug 28, 2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விஜய்சன்ன ஊர்வலம் வியாழக்கிழமை அன்று காலையில் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் போது சுமார் 7 மணி அளவில் குறிப்பிட்ட பகுதிக்கு அடுத்த பகுதிக்கு மேளதாளங்கள் கொண்டு செல்லக்கூடாது என காவல்துறை தடை விதித்ததால் பெண் பக்தர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us