Install App
mettupalayam
This browser does not support the video element.
மேட்டுப்பாளையம்: காரமடையில் முட்டை சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
Mettupalayam, Coimbatore | Sep 7, 2025
கோவை மாவட்டம் காரமடை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில தொழிலாளி அரவிந்த் சஹானே இவர் தனது உறவினர் வீட்டில் முட்டை சாப்பிட்ட போது தொண்டையில் மாட்டி மூச்சுத் திணறல் ஏற்பட்டது பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!