Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: மாநகராட்சியில் ரூ.17 கோடி ஊழல் கமிஷனர் உட்பட 5 அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

Dindigul East, Dindigul | Aug 25, 2025
துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கள் நிதி, பாதாள சாக்கடை நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ. ரூ.17,73,16,820 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதில், அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us