Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: ஜார்ஜ் ரோடு அய்யனார் பேச்சியம்மாள் கோவில் அறையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

Thoothukkudi, Thoothukkudi | Sep 12, 2025
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி சாந்தா இவர்களுக்கு கார்த்திக் சரவணன் ஆகிய இரண்டு மகன்கள் இதில் கார்த்திக் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சரவணன் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். முருகேசன் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us