Download Now Banner

This browser does not support the video element.

பொன்னேரி: மீஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கர்ப்பிணி உட்பட 6பேர் காயம்

Ponneri, Thiruvallur | Aug 23, 2025
திருவள்ளூர் மாவட்டம் பூச்சி அத்திப்பேடு பகுதியில் இருந்து பெண்கள் குழுவினர் மீஞ்சூர் பச்சையம்மன் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஆட்டோ ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது வழுதிகைமேடு சுங்கச்சாவடி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழுந்து இன்று மதியம் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணிப்பெண் உட்பட 6பேர் சிராய்ப்பு காயமடைந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us