Download Now Banner

This browser does not support the video element.

சூலூர்: சூலூர் பகுதியில் சுமார் 421 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

Sulur, Coimbatore | Aug 23, 2025
புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சவரம் மகன் *கேவாரம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 421 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்- ஆகியவற்றை பறிமுதல்
Read More News
T & CPrivacy PolicyContact Us