Download Now Banner

This browser does not support the video element.

சூலூர்: சின்னியம்பாளையம் பகுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) கோவை மண்டலம் சார்பில் 9வது தேசிய உயர்கல்வி மாநாடு

Sulur, Coimbatore | Sep 11, 2025
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் உயர்கல்வியை சர்வதேசமயமாக்குதல் மற்றும் தொழில்மயமாக்குதல்' என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் கல்வித்துறை நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us