Download Now Banner

This browser does not support the video element.

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சிறுபான்மையினர் உரிமைகள், திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

Kallakkurichi, Kallakurichi | Sep 12, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் சிறுபான்மையின பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட
Read More News
T & CPrivacy PolicyContact Us