Download Now Banner

This browser does not support the video element.

தென்காசி: மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் 329 மனுக்கள் பெறப்பட்டன

Tenkasi, Tenkasi | Sep 1, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் 11 மணி முதல் 13 மணி வரை நடைபெற்றது இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா பெயர் மாற்ற மாற்று திறனாளிகள் உதவித்தொகை மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 329 மனுக்களை வழங்கினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us