திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை நேற்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடந்த தகராறு ஒருவர் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார்