Download Now Banner

This browser does not support the video element.

லால்குடி: லால்குடி அருகே சிறுமயங்குடியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல் - இளைஞர் கல்லால் அடித்துக்கொலை - 4 பேர் கைது

Lalgudi, Tiruchirappalli | Sep 2, 2025
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை நேற்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடந்த தகராறு ஒருவர் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us