ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் வடிகால் அமைக்க சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 3.87 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜையானது நடைபெற்றது இந்த பூமி புகுதியானது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்