நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியை சேர்ந்தவர் மெரிட்டன் இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்தார் பின்னர் சென்று பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை இது தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.