Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: காரை அப்பளம் போல் நொறுக்கிய லாரி ... படுகாயம் அடைந்த மூன்று பேர் : சாலை மறியல் செய்ய மக்கள் முயற்சி

Kumbakonam, Thanjavur | Sep 9, 2025
தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வேம்பு குடி சுங்கச்சாவடி அருகே கார் மீது அதே சாலையில் எதிர் புறமாக வந்த லாரி பயங்கரமாக மோதியதில் பெண் உட்பட மூணு பேர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் மொத்த கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us