Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தர்மபுரி  ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சார்பில்  காவலர் தினம்" கொண்டாடப்பட்டது.

Dharmapuri, Dharmapuri | Sep 6, 2025
மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1859 செப்டம்பர் 06-ம் நாளை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 06-ம் தேதி காவலர் தினமாக கொண்டாடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  .மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்ததையடுத்து  தமிழ்நாட்டில் செப்.06-ம் தேதி "தமிழக காவலர் தினமாக " கொண்டாடப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us