மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சுசிலா இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பன்னீர்செல்வத்தை லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சுசீலா சேர்ந்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் மயிலாடுதுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்