Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கோபாலபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

Coimbatore South, Coimbatore | Sep 13, 2025
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா இன்று காலை 10 மணி அளவில் துவக்கி வைத்து முதலில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி தேவகிக்கு 48 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் காசோலையை வழங்கினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us