Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்- ஆட்சியர் அலுவலகத்தில் இஸ்லாமிய பெண்கள் மனு அளித்தனர்

Namakkal, Namakkal | Sep 1, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட வி நகர் பகுதியில் வசிக்கக்கூடிய சுமார் 30க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் கலைஞரின் கனவு இல்லம் வழங்க வேண்டி மனு அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us