Download Now Banner

This browser does not support the video element.

கே.வி.குப்பம்: மேல்மாயிலில் திருமண பேனர் கிழித்த தகராறில் இரு தரப்பினரிடையே மோதல்- 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது

KV Kuppam, Vellore | Aug 3, 2025
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியில் திருமண பேனர் கிழித்த தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஒருவருக்கு மண்டை உடைப்பு ஏழு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மேலும் 32 பேர் மீது வழக்கு பதிவு செய்து கேள்விக்குப்பம் போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us