Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: நெல்லையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசியபடி ஓட்டிய விவகாரம் ஓட்டுனர் சஸ்பெண்ட் வீடியோ வைரல்

Tirunelveli, Tirunelveli | Sep 12, 2025
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தது இதில் 40 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர் ஓட்டுனர் செல்போனில் வந்த அழைப்பை எடுத்து பேச தொடங்கினார் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக அவர் ஒரு கையில் செல்போனையும் மற்றொரு கையில் ஸ்டியரிங் பிடித்துக் கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் ஓட்டுனரை தற்காலிக பணியிட நீக்கம் செய்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us