Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: நில மோசடி.சார்பதிவாளர் உட்பட்ட 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பெருமாள் புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.

Palayamkottai, Tirunelveli | Sep 7, 2025
இது குறித்தான செய்தி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் வெளியிட்ட செய்தி குறிப்பு வடக்கு மாட வீதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு ஆணையர்குளத்தில் உள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட மேலப்பாளையம் சார் பதிவாளர் காட்டு ராஜா , ராஜவேல், ஆனந்தவேல், முத்துப்பாண்டி மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது ஜவஹர் அலி உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us