Download Now Banner

This browser does not support the video element.

ஆத்தூர்: மல்லி கரை திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி விழா ..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

Attur, Salem | Sep 5, 2025
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிக்கரை அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி விழாவிற்கு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us