Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: ரயில் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13.2 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

Tiruppur South, Tiruppur | Sep 4, 2025
திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான நபரை சோதனை செய்தபோது அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்து கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us