Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் 152 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது

Tiruppur South, Tiruppur | May 30, 2025
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்க கூட்டமானது இன்று நடைபெற்றது மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us