Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: ஆர் எஸ் புரம் பகுதியில் டீ குடித்த போது தகராறு ஏற்பட்டு வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்த கட்டிட சூப்பர்வைசரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore South, Coimbatore | Sep 7, 2025
ரஞ்சித் தகாத வார்த்தைகளால் திட்டி தினேஷ்குமாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்திருந்த தினேஷ்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தினேஷ்குமார் ஆர்எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து
Read More News
T & CPrivacy PolicyContact Us