Download Now Banner

This browser does not support the video element.

செஞ்சி: மேல்மலையனூர் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

Gingee, Viluppuram | Aug 27, 2025
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே 48 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த 24-ம் தேதி இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்து மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்தார்.இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மேல்மலையனூர் போலீசார் கடந்த இரண்டு நாட்க
Read More News
T & CPrivacy PolicyContact Us