Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: DMK கவுன்சிலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்க கோரி, கொண்டலாம்பட்டி குடிநீர் தொட்டியை முற்றுகையிட்டு போராட்டம்

Salem, Salem | Aug 22, 2025
சேலம் 55 வது வார்டு பகுதிக்குட்பட்ட பகுதியில் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதால் ஆத்திரமடைந்த முத்து மக்கள் காலி குடங்களுடன் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டி அருகே திமுக கவுன்சிலர் தனலட்சுமி சதீஷ்குமாருடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us