Download Now Banner

This browser does not support the video element.

சங்கராபுரம்: தேவபாண்டலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

Sankarapuram, Kallakurichi | Sep 10, 2025
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 82 கிலோ குட்கா பான்மசாலா உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை பதுக்கி வைத்திருந்த பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us