Download Now Banner

This browser does not support the video element.

ஆம்பூர்: பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்த எம்எல்ஏக்கள்

Ambur, Tirupathur | Sep 6, 2025
ஆம்பூரில் உள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரங்கல்துருகம், சேலம், மற்றும் வாணியம்பாடி ஆகிய மூன்று பகுதிகளுக்கு 3 புதிய பேருந்துகளை இன்று காலை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us