Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: வாக்கிங் சென்ற கரும்பு ஆலை ஆய்வாளர் மயங்கி விழுந்து எழும்பாத சோக பின்னணி, வடக்கு மாதவி சாலையில் அருகே நடந்த பயங்கரம்

Perambalur, Perambalur | Sep 1, 2025
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் சாமியப்பா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் வேப்பந்தட்டை தாலுகா உடும்பியத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார், இந்நிலையில் செப்டம்பர் 1 ம் தேதி காலையில் நடை பயிற்சிக்காக சென்றவர் சாலை ஓரத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார் ,இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us