நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் கீழ்வேளுர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 2 மற்றும் 3ஆம் கட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று(02.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வை.செல்வராஜ் அவர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன்; ஆகியோர் உள்ளனர்.