Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: சிவகாமிபுரம் 1வது தெருவில் தெருவில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்தனர்

Virudhunagar, Virudhunagar | Sep 26, 2025
விருதுநகர் சிவகாமிபுரம் 1வது தெருவில் ராஜேஷ் என்பவர் வீட்டில் பெரிய பாம்பு இருப்பதாக ‌ ராஜேஷ் ‌ தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் வந்து பாம்பை பிடித்தனர் . பிடிபட்ட பாம்பு ஆறடி நீளம் உள்ள சாரை பாம்பு என்று தெரிந்தது. இதனையடுத்து ‌ தீயணைப்பு வீரர்கள் பிடிபட்ட பாம்பை ஒரு பைக்குள் போட்டு கொண்டு போய் காட்டு பகுதியில் விட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us