நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது