Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: அண்ணா நகரில் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து மதுபானங்கள் கடத்திய நபர் கைது 400 மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல்

Viluppuram, Viluppuram | Sep 9, 2025
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் இன்று மாலை 3 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளர்கள் லியோ சார்லஸ், ராபர்ட் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்ததை கண்டறிந்து ஆட்டோ ஓட்டிவந்தவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க
Read More News
T & CPrivacy PolicyContact Us