Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Agastheeswaram, Kanniyakumari | Sep 8, 2025
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியிடம் வழங்கினார் இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us