Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: சம்பத் நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Erode, Erode | Sep 4, 2025
ஈரோடு மாவட்டம் நேதாஜி சாலை பகுதியில் குடியிருப்பவர் பிரேம்குமார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பின்தொடர்ந்து காதலித்து வருவதாக கூறிவந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரவு அந்த 16 வயது சிறுமியை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த பிரேம்குமார் சிறுமியை தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்கார
Read More News
T & CPrivacy PolicyContact Us