Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

Salem, Salem | Sep 29, 2025
சேலம் மாவட்டம் மேட்டூர் சாத்தப்பாடி பகுதியை சேர்ந்த அருந்ததியர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை எட்டு மனு வழங்கினர் பட்டா வழங்காவிட்டால் வருகின்ற எட்டாம் தேதி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us