Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: தேவனாம்பட்டினத்தில் கல்லூரி மாணவர் சார்பாக போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

Cuddalore, Cuddalore | Sep 2, 2025
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலை கல்லூரியில் சமூகப் பணித்துறை உடன் இணைந்து மாதர் நல தொண்டு நிறுவனம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் போதை விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார் அருகில் mntn நிறுவனர் ராஜேந்திரன் சீனிவாசன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகுந்தன் கல்லூரி பேராசிரியர் நிர்மல் குமார் பன்னீர்செல்வம் வினோத் டாக்டர் முனைவர் உமாதேவி ஆண்டாள் மற்றும் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் ப
Read More News
T & CPrivacy PolicyContact Us