கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலை கல்லூரியில் சமூகப் பணித்துறை உடன் இணைந்து மாதர் நல தொண்டு நிறுவனம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் போதை விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார் அருகில் mntn நிறுவனர் ராஜேந்திரன் சீனிவாசன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகுந்தன் கல்லூரி பேராசிரியர் நிர்மல் குமார் பன்னீர்செல்வம் வினோத் டாக்டர் முனைவர் உமாதேவி ஆண்டாள் மற்றும் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் ப