Download Now Banner

This browser does not support the video element.

தேனி: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தவணை செலுத்தாதவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுத்த மாவட்ட நிர்வாகம்

Theni, Theni | Aug 25, 2025
31.3.2015 க்கு முன் வீட்டு வசதி வாரியத்தில் தவணைக்காலம் முடிவுற்று தவணை தொகை செலுத்தாத ஒதுக்கீடு காரர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவே 31.3.2015க்கு முன் தவணைக்காலம் முடிவுற்ற ஒதுக்கீடு காரர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை வரும் 31.3.26க்குள் வட்டி தள்ளுபடி போக ஒரே தவணையில் செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.
Read More News
T & CPrivacy PolicyContact Us