திருத்துறைப்பூண்டி: பொன்னிறை ரயில்வே கேட் பகுதியில் வீச்சருவாளை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த 2 ரவுடிகள் கைது