Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: சந்திப்பு, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

Tirunelveli, Tirunelveli | Sep 11, 2025
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்திப்நந்துரி ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் இன்று மாலை 3 மணி அளவில்சந்திப்பு ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us