வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்திப்நந்துரி ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் இன்று மாலை 3 மணி அளவில்சந்திப்பு ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.